கனடா செய்திகள்

2030 ஆம் ஆண்டிற்குள் கனடா 1.3 மில்லியன் கூடுதல் வீடுகளை கட்ட வேண்டும் – PBO அறிக்கை

2030 ஆம் ஆண்டிற்குள் கனடா நாட்டினுடைய வீட்டு இடைவெளியை அகற்ற 1.3 மில்லியன் கூடுதல் வீடுகள் கட்டப்பட வேண்டும் என பாராளுமன்றத்தின் வரவு செலவு கணக்கு அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலதிகமாக இன்னும் எத்தனை வீடுகள் கட்டப்பட வேண்டும் என்பது குறித்த Yves Giroux’s அலுவலக அறிக்கையின் படி கனடா தற்போது இருப்பதை விட வருடத்திற்கு 181,000 வீடுகளை கட்ட வேண்டும் என PBO கணக்கிட்டுள்ளது.

Liberal அரசாங்கமானது கூட்டாட்சி கணக்கீடுகளிற்கு முன்னதாக வீட்டுவசதி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது வீட்டு விநியோகத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் அதிக வாடகைக் கட்டுமானத்தைத் தூண்டுவதற்காக குறைந்த விலையில் பில்லியன் கணக்கான டாலர்கள் கடன் பெறப்பட்டுள்ளது.

Related posts

தற்காலிக குடியேற்றவாசிகளின் எழுச்சிக்காக மத்திய அரசாங்கம் Quebec இற்கு 750 மில்லியன் டாலர்களை வழங்கவுள்ளது

admin

Quebec மற்றும் Manitoba இல் September 16 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என Trudeau அறிவித்தார்

admin

Taiwan இல் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் கனேடிய, சீன பாதுகாப்பு அமைச்சர்கள் சிங்கப்பூரில் சந்திப்பு

admin