கனடா செய்திகள்

இஸ்ரேலும் கமாசும் நிலையான போர் நிறுத்தத்தை நோக்கி செயல்பட வேண்டும் என கனடிய பிரதமர் “Justin Trudeau” வலியுறுத்தினார்.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள், அமைதியான நாடுகளில் இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் அமைதியுடனும் பாதுகாப்புடனும் வாழ்வதை உறுதிசெய்ய கனடா உறுதிபூண்டுள்ளது என Justin Trudeau தெரிவித்தார்.

கனடிய பிரதமர்; ஆஸ்திரேலிய, நியூசிலாந்து பிரதமர்களுடன் இணைந்து இந்த விடயத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் கமாஸ் பணயக் கைதிகளை விடுவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கமாஸ் குழு பாலியல் வன்முறைக்கு பொறுப்பானது என குறிப்பிட்டுள்ளதுடன்,
பலஸ்தீனிய குடிமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையை சேர்ந்த 6 பேர் Berrhaven நகரில் சடலமாக மீட்பு;

Editor

Oshawa உணவகத்தின் முன்னாள் manager மீது ஊழியர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு

admin

WestJet mechanics union வேலைநிறுத்தம் – ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் 82 விமானங்கள் ரத்து

admin