கனடா செய்திகள்

இஸ்ரேலும் கமாசும் நிலையான போர் நிறுத்தத்தை நோக்கி செயல்பட வேண்டும் என கனடிய பிரதமர் “Justin Trudeau” வலியுறுத்தினார்.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள், அமைதியான நாடுகளில் இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் அமைதியுடனும் பாதுகாப்புடனும் வாழ்வதை உறுதிசெய்ய கனடா உறுதிபூண்டுள்ளது என Justin Trudeau தெரிவித்தார்.

கனடிய பிரதமர்; ஆஸ்திரேலிய, நியூசிலாந்து பிரதமர்களுடன் இணைந்து இந்த விடயத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் கமாஸ் பணயக் கைதிகளை விடுவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கமாஸ் குழு பாலியல் வன்முறைக்கு பொறுப்பானது என குறிப்பிட்டுள்ளதுடன்,
பலஸ்தீனிய குடிமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இந்தியாவின் கொலை, மிரட்டி பணம் பறித்தல், வற்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் இராஜதந்திர பதிலடிகளைத் தூண்டுகின்றன

admin

இந்த வாரத்திற்கான மதுபானங்கள் Ontario இன் உரிமம் பெற்ற மளிகைக் கடைகளுக்கு வழங்க தயாராகின்றன

admin

Liberals craft continental திட்டமாக Africa இல் ஏற்ப்பட்டுள்ள mpox இனைத் தடுக்க $1M உதவித்தொகையினை Joly அறிவித்தார்

admin