கனடா செய்திகள்

TD வங்கிப் பணப்பரிவர்த்தனை தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கான செய்தி

போதுமான பணம் இல்லாததால் ஏற்படும் அதிக செலவுகள், நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றின் மூலம் class_action வழக்கு மூலமாக கவனம் செலுத்தப்பட்டுவருகிறது.

மேலும் கனேடிய அரசாங்கம் சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறுபட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வங்கிகளை கட்டாயப்படுத்தியுள்ளது.

கனடாவில் உள்ள பெரிய வங்கிகளின் வாடிக்கையாளர் வங்கிக்கணக்கில் போதுமான பணம் இல்லாதபோது வங்கியின் சார்பில் Bill paynment, pre- authorized payment போன்றவைகளை செயல்படுத்துவதற்காக, $45 முதல் $50 வரை பணம் வசூலிக்கப்படுகின்றன.

இதேவேளை, பணப்பரிவர்த்தனைகள் நிராகரிக்கப்படும் பட்சத்தில், 30 நாட்களுக்குள் வணிகர்கள் அதை இரண்டாவது முறையாக செய‌ல்படு‌த்துவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

அத்துடன், 2019 மாசி 2 ஆம் திகதியிலிருந்து 2023 கார்த்திகை 27 ஆம் திகதிக்கு இடையில் இருமுறை கட்டணம் வசூலிக்கப்பட்ட சுமார் 105,000 இற்கும் மேற்பட்ட TD வங்கி வாடிக்கையாளர்களுக்கு இழப்பீட்டு தொகையாக $88 வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கனேடிய,வேலையின்மை விகிதம் 5.8% ஆக உயர்வு;

Editor

GTA மேற்கொண்ட சுற்றி வளைப்பில் 2.2M$ மதிப்புள்ள களவாடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது.

Editor

Taiwan இல் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் கனேடிய, சீன பாதுகாப்பு அமைச்சர்கள் சிங்கப்பூரில் சந்திப்பு

admin