கனடா செய்திகள்

கனடாவில் வரவிருக்கும் காட்டுத்தீ தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்கிறார் மத்திய அமைச்சர்.

மாகாண, பிராந்திய மற்றும் கூட்டாட்சி அவசரகால பதிலளிப்பு அமைச்சர்கள் Ottowaவில் இரண்டு நாட்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்ட போது, வரவிருக்கும் காட்டுத்தீ காலநிலை பற்றிய பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காட்டுத்தீ அதிகமாக இருக்கலாம் என மத்திய அவசரகால தயார்நிலை அமைச்சர் Harjit Sajjan தெரிவித்துள்ளார்.

அத்துடன், காட்டுத்தீயினால் தீங்கு நிகழ முன்னரே முன் ஆயத்தங்களை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

மத்திய அரசினால் மலிவு விலை வீடுகளாக மாற்ற 56 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

admin

பதவியை ராஜினாமா செய்வதற்கான அழுத்தம் காரணமாக Trudeau வெள்ளிக்கிழமை அமைச்சரவையை மாற்றியமைக்கவுள்ளார்

admin

Project Odyssey இன் ஒரு பகுதியாக Peel பொலீசாரால் $33M மதிப்புள்ள திருட்டு வாகனங்கள் மீட்பு

admin