கனடா செய்திகள்

கனடாவில் வரவிருக்கும் காட்டுத்தீ தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்கிறார் மத்திய அமைச்சர்.

மாகாண, பிராந்திய மற்றும் கூட்டாட்சி அவசரகால பதிலளிப்பு அமைச்சர்கள் Ottowaவில் இரண்டு நாட்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்ட போது, வரவிருக்கும் காட்டுத்தீ காலநிலை பற்றிய பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காட்டுத்தீ அதிகமாக இருக்கலாம் என மத்திய அவசரகால தயார்நிலை அமைச்சர் Harjit Sajjan தெரிவித்துள்ளார்.

அத்துடன், காட்டுத்தீயினால் தீங்கு நிகழ முன்னரே முன் ஆயத்தங்களை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

பணவீக்கம் காரணமாக BoC இந்த வாரம் அதிகப்படியான விகிதக் குறைப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Canadatamilnews

கனேடியர்கள் அதிக காட்டுத்தீ மற்றும் சூறாவளிகளுக்கு தயாராக இருக்க வேண்டும் – Environment Canada

admin

பாலஸ்தீனியர்களை வெளியேற்றி கனடாவில் குடியேற்றிவிட்டு தனது தேசத்தை விஸ்தரிக்க நினைக்கிறதா இஸ்ரேல்.?

canadanews