கனடா செய்திகள்

கனடாவில் வரவிருக்கும் காட்டுத்தீ தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்கிறார் மத்திய அமைச்சர்.

மாகாண, பிராந்திய மற்றும் கூட்டாட்சி அவசரகால பதிலளிப்பு அமைச்சர்கள் Ottowaவில் இரண்டு நாட்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்ட போது, வரவிருக்கும் காட்டுத்தீ காலநிலை பற்றிய பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காட்டுத்தீ அதிகமாக இருக்கலாம் என மத்திய அவசரகால தயார்நிலை அமைச்சர் Harjit Sajjan தெரிவித்துள்ளார்.

அத்துடன், காட்டுத்தீயினால் தீங்கு நிகழ முன்னரே முன் ஆயத்தங்களை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

Greater Toronto home sales பங்குனி மாதத்தில் வீழ்ச்சி

admin

June 27 அன்று நடைபெறவுள்ள தேசிய பல் பராமரிப்புக்கு குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் தகுதி உடையவர்கள்

admin

Trudeau போர்நிறுத்த அழைப்பை மீண்டும் வலியுறுத்துகிறார், ஆனால் இஸ்ரேல் Lebanon இற்கு படைகளை அனுப்புவதை கண்டிக்கவில்லை

admin