கனடா செய்திகள்

TD வங்கிப் பணப்பரிவர்த்தனை தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கான செய்தி

போதுமான பணம் இல்லாததால் ஏற்படும் அதிக செலவுகள், நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றின் மூலம் class_action வழக்கு மூலமாக கவனம் செலுத்தப்பட்டுவருகிறது.

மேலும் கனேடிய அரசாங்கம் சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறுபட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வங்கிகளை கட்டாயப்படுத்தியுள்ளது.

கனடாவில் உள்ள பெரிய வங்கிகளின் வாடிக்கையாளர் வங்கிக்கணக்கில் போதுமான பணம் இல்லாதபோது வங்கியின் சார்பில் Bill paynment, pre- authorized payment போன்றவைகளை செயல்படுத்துவதற்காக, $45 முதல் $50 வரை பணம் வசூலிக்கப்படுகின்றன.

இதேவேளை, பணப்பரிவர்த்தனைகள் நிராகரிக்கப்படும் பட்சத்தில், 30 நாட்களுக்குள் வணிகர்கள் அதை இரண்டாவது முறையாக செய‌ல்படு‌த்துவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

அத்துடன், 2019 மாசி 2 ஆம் திகதியிலிருந்து 2023 கார்த்திகை 27 ஆம் திகதிக்கு இடையில் இருமுறை கட்டணம் வசூலிக்கப்பட்ட சுமார் 105,000 இற்கும் மேற்பட்ட TD வங்கி வாடிக்கையாளர்களுக்கு இழப்பீட்டு தொகையாக $88 வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

February முதல் 15000 இற்கும் மேற்ப்பட்ட திருடப்பட்ட கனேடிய வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள – Interpol அறிவிப்பு

admin

தென்னாப்பிரிக்காவின் ICJ வழக்கை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் பிரதமர் Trudeau !

Editor

Jasper காட்டுத்தீயினால் வெளியேற்றப்பட்ட அதிகாரிகளை Trudeau சந்தித்தார்

admin