கனடா செய்திகள்

Barrhaven நகரில் 6 இலங்கையர்களை கொலை செய்த சந்தேக நபர் இன்று Ottawa நீதி மன்றில் முன்னிலை;

கடந்தவாரம் Barrhaven நகரில் கொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கொலைக்குற்றவாளி என சந்தேகிக்கப்பட்ட 19 வயதான Febrio De-Zoysa எனப்படும் சந்தேகநபரை Ottawa பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் இதற்கு முன்னர் , 6 கொலை வழக்கு மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்குகளை எதிர்கொண்டுள்ளதாக மேலதீக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக Ottawa பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கொலை குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் நபரை Ottawa நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பாதுகாப்பு காரணமாக Israel மற்றும் West Bank செல்லும் பயணங்களிற்கு கனடா அறிவுறுத்தல்

admin

Oshawa உணவகத்தின் முன்னாள் manager மீது ஊழியர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு

admin

குறிப்பாக கிழக்கு உட்பட நாடு முழுவதும் கோடை வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறது

admin