கனடா செய்திகள்

Barrhaven நகரில் 6 இலங்கையர்களை கொலை செய்த சந்தேக நபர் இன்று Ottawa நீதி மன்றில் முன்னிலை;

கடந்தவாரம் Barrhaven நகரில் கொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கொலைக்குற்றவாளி என சந்தேகிக்கப்பட்ட 19 வயதான Febrio De-Zoysa எனப்படும் சந்தேகநபரை Ottawa பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் இதற்கு முன்னர் , 6 கொலை வழக்கு மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்குகளை எதிர்கொண்டுள்ளதாக மேலதீக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக Ottawa பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கொலை குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் நபரை Ottawa நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

சிங் தனது வார்த்தைகளை பயன்படுத்தும் பழமைவாத நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரானவர்

admin

Paris நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவினை Celine Dion நடத்தினார்

admin

Niagara பிராந்தியத்தின் Hamilton இல் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குழுவொன்று தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

admin