கனடா செய்திகள்

2030 ஆம் ஆண்டிற்குள் கனடா 1.3 மில்லியன் கூடுதல் வீடுகளை கட்ட வேண்டும் – PBO அறிக்கை

2030 ஆம் ஆண்டிற்குள் கனடா நாட்டினுடைய வீட்டு இடைவெளியை அகற்ற 1.3 மில்லியன் கூடுதல் வீடுகள் கட்டப்பட வேண்டும் என பாராளுமன்றத்தின் வரவு செலவு கணக்கு அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலதிகமாக இன்னும் எத்தனை வீடுகள் கட்டப்பட வேண்டும் என்பது குறித்த Yves Giroux’s அலுவலக அறிக்கையின் படி கனடா தற்போது இருப்பதை விட வருடத்திற்கு 181,000 வீடுகளை கட்ட வேண்டும் என PBO கணக்கிட்டுள்ளது.

Liberal அரசாங்கமானது கூட்டாட்சி கணக்கீடுகளிற்கு முன்னதாக வீட்டுவசதி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது வீட்டு விநியோகத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் அதிக வாடகைக் கட்டுமானத்தைத் தூண்டுவதற்காக குறைந்த விலையில் பில்லியன் கணக்கான டாலர்கள் கடன் பெறப்பட்டுள்ளது.

Related posts

Trump பேரணியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டினை தொடர்ந்து ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என்று கனேடியத் தலைவர்கள் தெரிவிப்பு

admin

கனடாவின் பணவீக்க விகிதம் கடந்த மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது;

Editor

Trudeau D-Day இன் 80 ஆவது நிறைவை France இன் Juno Beach இல் கொண்டாடவுள்ளார்

admin