கனடா செய்திகள்

விபத்தில் இரு வயோதிபர்கள், குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

டொராண்டோவுக்கு கிழக்கே நெடுஞ்சாலை 401 இல் மதுபான கொள்ளை தொடர்பாக காவல்துறையினரால் துரத்தப்பட்ட வாகனம் தவறான வழியில் செல்லும் போது விபத்துக்குள்ளானதால் தாத்த, பாட்டி, பேரக்குழந்தைகள் கொல்லப்பட்டனர். சிறப்பு புலனாய்வு பிரிவு (SIU) விபத்துக்கான சூழ்நிலைகள் மற்றும் அதற்கு என்ன வழிவகுத்தது, போலீஸ் தேடல் உட்பட விசாரித்து வருகிறது.

20 நிமிட தொடர்ச்சியான துரத்துதலின் பின் 6 வாகனங்கள் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது இன்னொரு நபர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய கீதத்தின் 45 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் கனேடியர்கள்.

canadanews

Trump இன் Florida விஜயம் குறித்த தகவலை LeBlanc மற்றும் Joly வழங்கினர்

admin

மத்தியரசின் துப்பாக்கியை திரும்பப் பெறும் திட்டத்திலிருந்து Alberta அரசாங்கம் பின்வாங்குகிறது.

canadanews