கனடா செய்திகள்

மத்திய அரசு மீண்டும் புதிய வரவுசெலவுத் திட்டத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர்கள் கோரிக்கை

Ottawaல் சமீபத்திய வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களை வழங்கும்போது மத்திய அரசாங்கம் அதிகார வரம்புகளை மீற வேண்டாம் என்று கனடாவின் பிரதமர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் , கூட்டாட்சி அரசாங்கமானது நகராட்சிகளுடன் மட்டும் இணைந்து செயல்படுவதன் மூலம் வீட்டு நெருக்கடியை தீர்க்க முடியாது என கூறினர்.

வீட்டுவசதித் திட்டங்களை உருவாக்குவதில் அதிக நெகிழ்வுத்தன்மை வேண்டும் என்றும், ஆர்க்டிக் பாதுகாப்பு மற்றும் கனேடிய ஆயுதப் படைகளை செம்மை படுத்த முதலீடுகளுக்கு அதிக செலவு செய்ய வேண்டும் என்றும் பிரதமர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

Related posts

செங்கடலில் போக்குவரத்து கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு கனடா மற்றும் நட்பு நாடுகள் “Houthi” கிளர்ச்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

Editor

” ரொறன்ரோ நகரம் ஓய்வு பெறுவதற்கு ஏற்ற இடம் அல்ல ” – கருத்துக்கணிப்பு

admin

இன்று GTAவில் எரிவாயுவின் விலை 6 மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவை எட்டியுள்ளது

admin